12 மணி வரை கனமழை தொடரும்.. அதுக்கு அப்புறம்.. கரண்ட் போய்டும்.. மழை நியூஸ் தெரியாது!
சென்னை: மழை வந்து விட்டால் போதும், வெள்ளம், பள்ளிகள் விடுமுறை, கரண்ட் கட் என மீம்ஸ் போடுவதற்கென்றே ஆயிரம் கண்டெண்ட்டுகளை வைத்திருப்பார்கள் நம் மீமர்கள். இப்போது அதில் கூடுதலாக டீ பிரியர்களையும் சேர்த்திருக்கிறார்கள்.
வெயில் காலத்திலேயே தினமும் 6, 7 டீ குடிக்கும் அளவிற்கு நம் ஊரில் டீ பிரியர்கள் அதிகம். அப்பவே அப்படியென்றால் இப்போது மழையும், குளிரும் வாட்டி எடுக்கிறது. பிறகென்ன கேட்கவா வேண்டும். அவர்கள் டீக்கடையில் தான் குடியே இருப்பார்கள் என மீம்ஸ் போட்டு கலாய்த்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
வெயிலைப் போலவே மழையிலும் ஆயிரம் கன்டெண்ட் எடுத்து விடும் நம் நெட்டிசன்கள், இந்த முறை வெள்ளம், பள்ளி விடுமுறை, படகு, கரண்ட் கட் போன்றவற்றோடு இந்த டீ பிரியர்களையும் சேர்த்து கலாய்த்து வருகின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட நகைச்சுவையான மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...
























Click it and Unblock the Notifications