வெயில் தாங்க முடியல.. கூலா ஒரு டீ போடுப்பானு சொன்னேன்.. இது ஒரு தப்பா?
சென்னை: வெயிலின் கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை வைத்தும், அதனால் மக்கள் அனுபவிக்கும் துன்பங்களையும் நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
நம் நெட்டிசன்களிடம் மிகவும் பிடித்த விசயமே, 'துன்பம் வரும் வேளையில சிரிங்க'.. என்றா பார்முலா தான். கொட்டும் மழை, வெள்ளம், கொளுத்தும் வெயில் என எதுவாக இருந்தாலும் சரி, அதனை பார்ப்பவர்கள் சிரித்து மகிழும்படி, நகைச்சுவையான மீம்ஸ்களாக சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்து விடுவார்கள்.
இப்போதும் அப்படித்தான் வெளியில் வெயில் எந்தளவுக்கு கொளுத்துகிறதோ, அதை எல்லாம்கூட சிரித்துக் கொண்டே ரசிக்கும்படியான மீம்ஸ்களாக்கி விடுகின்றனர். சைடுகேப்பில் இந்த வெயிலிலும் கூட நாங்கள் சூடாக டீ, காபி தான் குடிப்போம் என்பவர்களையும் கலாய்த்திருக்கின்றனர்.
இதோ அப்படியாக சமூகவலைதளப் பக்கங்களில் நம் கண்ணில் பட்ட வெயில் ஸ்பெஷல் மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications