டேய் யார்றா நீ..உன் பிரச்சினையே கப்பல்ல ஏத்துற அளவுக்கு இருக்கு..இதுல நீ அடுத்தவனுக்கு அட்வைஸ் பண்ற!
சென்னை : மாதக் கடைசி ஆகி விட்டதால், கையில் பணமில்லை என்ற மன அழுத்தத்தை எல்லாம் மீம்ஸ்களாக்கி சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர் நெட்டிசன்கள்.
பணம் மட்டுமே சந்தோசத்தைக் கொடுத்து விடாது என பொதுவான கருத்திருந்தாலும், இப்போதெல்லாம் பணம் இல்லையென்றால் சந்தோசத்தோடு, நிம்மதியும் இல்லாமல் போய் விடுகிறது. எவ்வளவுதான் ஓடி ஓடி சம்பாதித்தாலும், அவரவர் அளவிற்கு வருமானம் போதவில்லை என்பது பெரிய புலம்பலாக இருக்கிறது.
அதுவும் மாதக்கடைசி வந்து விட்டால், கையில் காசில்லை என்ற புலம்பல் ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் அடுத்த மாதம் அடுத்தடுத்து வரும் இஎம்ஐகளுக்கு என்ன செய்வது என்ற கவலையும் தானாக வந்து ஒட்டிக் கொள்கிறது. பிறகென்ன வழக்கம் போல் தங்கள் கவலைகள், ஆதங்கங்கள் மற்றும் புலம்பல்களை எல்லாம் விதவிதமான மீம்ஸ்களாகப் பகிர்ந்து வருகின்றனர் சமூகவலைதளப் பக்கங்களில்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மன அழுத்தம் பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...




















Click it and Unblock the Notifications