ஓஹோ... அதான் எங்க ஏரியால நாய் நடமாட்டம் அதிகமாகி இருக்கா..!
கொரோனா ஊரடங்கு பற்றிய மீம்ஸ்கள்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக மக்கள் அனைவரும் வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். இப்படி வீட்டுக்குள்ளேயே அடைந்து கிடப்பது குடும்பத்தலைவிகளுக்கு பழக்கமான விசயம்தான். ஆனால் ஆண்கள் தான் இதனால் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள்.
ஊரடங்கை மீறி வெளியில் சென்றால் போலீசாரிடம் அடி வாங்க வேண்டி வருமே எனப் பயந்த ஒருவர், நாய் மாதிரி வேடமணிந்து தெருவில் நடந்து சென்ற வீடியோ ஊடகங்களில் வெளியானது.
இது ஒருபுறம் இருக்க, மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால் மன அழுத்தத்தில் சிக்கித் தவிக்கும் குடிமகன்கள் மருத்துவரின் பரிந்துரைத்தால் மது வாங்கிக் கொள்ளலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது.
இவைகளையெல்லாம் வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
















Click it and Unblock the Notifications