21 நாள் ஊரடங்குக்கு அப்புறம்.. கொரோனா போய்டும்.. ஆனா இந்தப் பிரச்சினை பூதாகரமாகப் போவுது!

கொரோனா ஊரடங்கு பற்றிய ஒரு ஜாலியான கற்பனைப் பதிவு.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளது. இதில் வெற்றிகரமாக ஐந்து நாட்களை மக்கள் கடந்து விட்டார்கள்.

அரசின் வேண்டுகோளுக்கு இணங்க மக்கள் வீடுகளிலேயே இருக்க, அரசு நாட்டில் இருந்து கொரோனா அரக்கனை விரட்டி அடிப்பதற்கான வேலைகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது. அவர்களது நடவடிக்கைகளுக்கு நிச்சயம் வெற்றி கிட்டும் என்றே நம்பலாம்.

ஆனால், இந்த ஊரடங்கால் பல வீடுகளில் உள்நாட்டுப் போர் நடந்து வரும் சமூகவலைதளப் பதிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. இதோ அவைகளை வைத்து, 21 நாட்கள் ஊரடங்கிற்குப் பிறகு எப்படி இருக்கும் என்பது பற்றிய ஒரு ஜாலி கற்பனை...

Memes on coronavirus
Memes on coronavirus
Memes on coronavirus
Memes on coronavirus
Memes on coronavirus
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+