இனிமே தோசை சாப்பிடும் போதெல்லாம் ‘இது’ தானடா ஞாபகத்துக்கு வரும்..!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சமீபத்தில் தோசை சுடுவதை வைத்தே ஜாதியை கண்டுபிடித்துவிடலாம் என காரைக்குடியில் 'பகுத்தறிவாளர் கழகம்' நடத்திய கூட்டத்தில் சமூக செயற்பாட்டாளரும், பெரியாரிஸ்டுமான, தோழர் வே.மதிமாறன் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதிமாறன் தோசை பேச்சை வைத்து நெட்டிசன்கள் மீம்ஸ்களாக வெளியிட்டு கலாய்த்து வருகின்றனர்.
நாமும் நம் பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்களை வெளியிட்டுள்ளோம்..



















Click it and Unblock the Notifications