மாட்டுக்கறிய திங்க சொல்லு... மோடி என்ன இந்தியாவே திரும்பி பாக்கும்..!!
டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர்.
சென்னை: டெல்லியில் தமிழக விவசாயிகள் இன்று எலிக்கறி சாப்பிடும் போராட்டம் நடத்தினர். தமிழக விவசாயிகள் எலிக்கறி சாப்பிடும் நிலையில் அதனை கண்டுகொள்ளாமல் இருக்கும் மத்திய அரசை கண்டித்தும் விவசாயிகளை சந்திக்க மறுக்கும் பிரதமர் மோடியை கண்டித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வெளியிட்டு வருகின்றனர்.
தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாராமுகத்துடன் இருக்கு,ம் மோடி அரசைக் கண்டித்தும் ஏராளமான மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் குவிந்து வருகின்றன. அவற்றில் சில இதோ...
ராஜஸ்தான் விவசாயிகளுக்கு நன்றி
ஆதரவு கொடுத்த ராஜஸ்தான் விவசாயிகளுக்கு நன்றி.. இன்று தமிழகம் நாளை உங்கள் மாநிலமாக கூட இருக்கலாம்..
எலிக்கறி சாப்பிடும் போராட்டம்
டெல்லியில் எலி சாப்பிடும் போராட்டத்தை தொடங்கிய தமிழக விவசாயிகள் : என்ன கொடுமை இது...
மீண்டும் வீதிக்கு வா தமிழா
மீண்டும் வீதிக்கு வா தமிழா.. ஜல்லிக்கட்டை விட பெரிய போராட்டத்தை உருவாக்குவோம்..
இந்தியாவே திரும்பி பாக்கும்
மாட்டுக்கறிய திங்க சொல்லு சகல... மோடி என்ன இந்தியாவே திரும்பி பாக்கும்...
எலிக்கறி கொறிப்பதுவோ!
புலிக்கொடி பொறித்த சோழ மாந்தர்கள் எலிக்கறி கொறிப்பதுவோ!!
அப்ப தெரியும் அந்த வலி...
நீங்க சாப்டுற தட்டுல சோறுக்கு பதிலா அந்த எலிய வச்சு பாருங்க அப்ப தெரியும் அந்த வலி...