“ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பார்”.. எனக்கு வைக்கல மச்சான்.. உனக்காவது வச்சாரா?
சென்னை : கையில் காசில்லை என்றால், புலம்பலோடு தத்துவங்களும் தானாக வரும் என்பதை மீம்ஸ் போட்டு நிரூபித்து வருகின்றனர் நம் நெட்டிசன்கள்.
முன்பெல்லாம் மாதக்கடைசியில் தான் கையில் காசில்லை எனக் கடன் வாங்குவார்கள். ஆனால் இப்போது நிலைமையே தலைகீழ். மாதத்தில் எந்த நாட்களிலும் பெரும்பாலானவர்களின் கையில் காசு இருப்பதில்லை. அதனால்தான் அடிக்கடி பணம் இல்லை என்ற புலம்பல் மீம்ஸ்கள் அதிகமாக கண்ணில் படுகின்றன. கூடவே, பணம் இல்லையென்றால் தத்துவங்களும் தாராளமாக வரும் என மீம்ஸ்களில் நிரூபித்து வருகின்றனர்.
இப்போதும் அப்படித்தான், "நடிகர்சங்கத்தை பார்க்கும்போது நிம்மதியா இருக்கு.. நம்மளவிட ஒருத்தன் பல காலமா கடன்காரனா இருக்கான்டா!" என்றும், ""ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பார்".. எனக்கு வைக்கல மச்சான்.. உனக்காவது வச்சாரா?" என்றும் விதவிதமான மீம்ஸ்களைப் பகிர்ந்து வருகின்றனர்.
இதோ அப்படியாக நம் கண்ணில் பட்ட சில நகைச்சுவையான மீம்ஸ்களின் தொகுப்பு உங்களுக்காக...










-
சப்ஜா விதைகளை இப்படி சாப்பிட்டால் தான் முழு பலன் கிடைக்கும்: யாருக்கெல்லாம் இது ஆபத்து? -
தினமும் ஒரு கைப்பிடி மொச்சை பயறு சாப்பிட்டால் உடலில் இவ்வளவு மாற்றங்களா? மிஸ் பண்ணிடாதீங்க! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications