என்னடா இது பாட்டிலா?.. யூரின் சாம்பிளா?.. 30 ரூபாய்க்கு பெட்ரோலு சார்!.. தெறிக்கும் மீம்ஸ்கள்!
சென்னை: பெட்ரோல் போட்டு 4 பைக் எடுத்துச் செல்வதற்கு பதிலாக ஒரே பைக்கில் 4 பேர் சென்றுவிட்டு போலீஸாரிடம் அபராதம் கட்டுவது எவ்வளவோ மேல் என பெட்ரோல் டீசல் விலையை சுட்டிக் காட்டி மீம்ஸ்கள் தெறிக்கின்றன.
பெட்ரோல் டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.
இந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எதிராக மீம்ஸ்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. இவை சிரிக்கும்படியாக இருப்பதால் மக்களை இந்த மீம்ஸ்களை பார்த்து ரசிக்கிறார்கள்.
பெட்ரோல்
4 பேர் ஆளுக்கு ஒரு பைக்கில் செல்ல பெட்ரோல் கட்டுபடியாகாது. அதற்கு பதிலாக 4 பேர் சேர்ந்து ஒரே பைக்கில் பயணம் செய்து அதற்காக போலீஸுக்கு அபராதம் கட்டவும் தயார் என்கிறது இந்த மீம்.
ராஜபரம்பரை
வருங்காலத்தில்
இதுக்கு பேரு தான்டா பெட்ரோல் பங்க்.. இங்க வர்றவங்க எல்லாம் ராஜபரம்பரையை சேர்ந்தவங்க!
வேற வழி தெரியல
வீட்டிலேயே பெட்ரோல் செய்வது எப்படி?
எனக்கு வேற வழி தெரியல ஆத்தா!
30 ரூபாய்க்கு!
என்னடா அது பாட்டல்ல? யூரின் சாம்பிளா?
இது யூரியன் சாம்பிள் இல்ல!
30 ரூபாய்க்கு பெட்ரோலு!