ஆமா தனிப்படை தான் தலைமறைவா இருக்கு!! தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!!
தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்று எச் ராஜா கூறியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video

சென்னை: தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது குறித்து தனக்கு தெரியாது என்று எச் ராஜா கூறியதை நெட்டிசன்கள் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
மயிலாடுதுறை அருகே திருக்கடையூரில் எச் ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தான் தலைமறைவாக இல்லை என்றும் தான் சுதந்திரமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும் தன்னை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டிருப்பது தனக்கு தெரியாது என்றும் அவர் கூறினார். இதனை வைத்து நெட்டிசன்கள் செம கலாய் கலாய்த்து வருகின்றனர்.
|
தனிப்படையை கேளுங்க
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா #
வேனும்னா என்கூட இருக்குற அந்த தனிப்படையை கேட்டுப்பாருங்க...
|
தலைமறைவா இருக்கு
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா #
ஆமா தனிப்படை தான் தலைமறைவா இருக்கு!!
|
எங்களுக்கே தெரியாது
கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டது எங்களுக்கே தெரியாது - போலீஸ்
|
அப்படி நினைச்சுட்டாரோ
தலைமறைவாக வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. தனிப்படைகள் அமைத்துள்ளது எதற்கு என்று தெரியாது - ஹெச்.ராஜா.
#தனிப்படை என்றவுடன் அந்தக்கால ராஜா போல் யானைப்படை, குதிரைப்படைனு நினைச்சுட்டார் போல...
|
ரியாக்ஷன்
நான் தலைமறைவாக இல்லை - ஹெச்.ராஜா
// தனிப்படை ரியாக்ஷன்












Click it and Unblock the Notifications