லாலுவுக்கு விடுதலை இல்லையாம்... மாடுங்க எல்லாம் சரியா சாட்சி சொல்லிடுச்சாம்?

கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றது.

Subscribe to Oneindia Tamil

சென்னை: கால்நடை தீவன ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சமூக வலைதளங்களில் இதுகுறித்து கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றது.

கடந்த 1990ஆம் ஆண்டு பீகார் முதல்வராக லாலு பிரசாத் யாதவ் பதவி வகித்தபோது மாட்டுத்தீவன ஊழலில் சிக்கினார். சுமார் 950 கோடி ரூபாய் அவர் ஊழல் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டது.

பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலுபிரசாத் யாதவ் கால்நடை தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதுகுறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது.

சரியா சாட்சி சொல்லிடுச்சாம்..

லாலுங்கிறவருக்கு விடுதலை இல்லையாம்.
மாடுங்க எல்லாம் சரியா சாட்சி சொல்லிடுச்சாம்.?

காவிகளின் பழிவாங்கும் அரசியல்

#FodderScam அநீதி அழிந்து அறம் வென்றது 2G தீர்ப்பு. லாலு சிறை தண்டனை காவிகளின் பழிவாங்கும் அரசியல்

சின்ன லெவல்ல ஊழல்..

லாலு பிரசாத் குற்றவாளினு கோர்ட் சொல்லிடுச்சு. இந்தியால சின்ன லெவல்ல ஊழல் பண்ணா தான்‌ மாட்டிப்போம் போல. பெருசா யோசிங்க.. பெருசா கொள்ளையடிங்க..

தமிழுக்கு கெட்டவுட்டா..

என்ன லாலு குற்றவாளியா..
ஆங்கிலத்துக்கு கட்டவுட்டு தமிழுக்கு கெட்டவுட்டா..... மொமண்ட்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+