'எப்புட்றா'.. கார் வந்தது... கடை திறந்திருந்தது.. கடையிலேயே இது எப்படி இப்படி?
சென்னை: 'எப்புட்றா' என்று ஒரு சிறுவன் ஆச்சர்யத்துடன் கேட்பான், அந்த மீம்ஸ் டெம்பளட் இன்று பல மீம்ஸ்களில் பகிரப்படுகிறது. நிஜமாகவே சில விஷயங்கள் நமக்கே ஆச்சர்யமாக தோன்றும்.. அப்படியான ஒரு விபத்து வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது. அதனை இப்போது பார்ப்போம்.
இன்றைக்கு சமூக ஊடகங்கள் பல விஷயங்களை பற்றி பேசுகின்றன. இதில் நல்லதும் இருக்கிறது.. கெட்டதும் இருக்கிறது. சமூக ஊடங்களில் ஆதிக்கம் செலுத்துவோர் செய்வது தான் செய்திகளாக மாறும் அளவிற்கு நிலைமை மாறிவிட்டது. வரும் காலங்களில் ஊடகங்களைவிட சமூக ஊடகங்களே கட்டி ஆளப்போகின்றன.

சமூக ஊடகங்களில் பகிரப்படுவது உண்மையோ, பொய்யோ அது இரண்டாவது தான். முதலில் வேகமாக பரவும். அப்புறம் தான் அது பொய் செய்தி என்பதே மக்களுக்கு போய் சேரும். அதேநேரம் அதிகப்படியான பொய் செய்திகள் காரணமாக மக்கள் இப்போது முன்பு விட அதிக கவனமாக சமூக ஊடங்களில் இருக்கிறார்கள்.
சமூக ஊடங்களில் செய்திகளை தாண்டி மீம்ஸ்தான் கொடி கட்டி பறக்கிறது. வீடுகளில், ஊர்களில் புரணி பேசுவது போல், வார இறுதிகளில் கண்டட்தேடி அலைகிறார்கள். சிக்குவோரை வச்சு செய்கிறார்கள். அரசியல்வாதிகள், சினிமா பிரபலங்கள், திரை நட்சந்திரங்கள் என யாராக இருந்தாலும் இவர்களிடம் சிக்கி அடிவாங்குவது தொடர்கிறது.
எப்புட்றா 😂😂😂 pic.twitter.com/SeGkgkvoVV
— ATC New (@atcspaces) December 23, 2023
அதேபோல் சமூகஊடங்கள் தான் மக்களின் பிரச்சனைகளை ஆழமாக விவாதிக்கின்றன.. தூத்துக்குடி வெள்ளமாகட்டும், சென்னை நிஜாம்புயல் மழையாகட்டும், வெள்ள பாதிப்பு தொடர்பான அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் பேட்டிகள் ஆகட்டும் எல்லாமே சமூக ஊடகங்களில் கடுமையாக விவாதிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களில் மீம்ஸ் மூலம் கேலி கிண்டல் நையாண்டி என எல்லாமே வேறலெவலில் இருக்கும்.
இந்நிலையில் 'எப்புட்றா' பாணியில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. கார் ஒன்று டயர் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. திடீரென டயர் நேராக கழன்று வந்து டயர் கடைக்குள்ளே சரியாக டயர் கழண்டு வந்து விழுகிறது. எந்த ஊர் என்று தெரியவில்லை..அண்மையில் நடந்த சம்பவம் போல் தான் இருக்கிறது. அதை பார்த்து தான் நெட்டிசன்கள் எப்புட்றா என்று கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை












Click it and Unblock the Notifications