போ.. போ.. ரெட் அலர்ட் எல்லாம் முடிஞ்சி போச்சி.. திரும்ப மழை வர்றதுக்குள்ள துணியெல்லாம் துவைச்சி போடு!
சென்னை மழை பற்றிய மீம்ஸ்களின் தொகுப்பு.
சென்னை: மழை குறைந்து சென்னையில் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக சூரியன் எட்டிப் பார்க்க ஆரம்பித்துள்ளது.
மழைக்காலம் ஆரம்பித்து விட்டாலே குளிர் ஒருபுறம் வாட்டும் என்றால், மற்றொரு புறம் துவைத்த துணிகளை எப்படிக் காய வைப்பது என்ற கவலையும் வந்து விடும். மழை எப்போது நிற்கும், சூரியன் எப்போது வரும், துணிகளை எப்படி காய வைப்பது என்பது எல்லோருடைய மனதிலும் பெருங்கவலையாக இருக்கும்.

வெள்ளம், மழை நீர் தேக்கம் எனப் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில், இந்த துணி காயவில்லையும் இப்போது பெரும் பிரச்சினையாகி விட்டது. வீட்டில் இருப்பவர்கள்கூட கொஞ்சம் சமாளித்துக் கொள்ளலாம். பணிக்காக வெளியில் செல்பவர்கள்தான் ரொம்பவே பாவம்.
ஒரு வழியாக தொடர்மழை குறைந்து சென்னையில் சூரியன் மெல்ல மெல்ல எட்டிப் பார்க்க ஆரம்பித்து இருக்கிறது. தற்போது இதை வைத்துத்தான் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் துவைத்து காயப் போட்டு வருகின்றனர் மீமர்கள். இதோ அவற்றில் சில...




-
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
எனக்கு நயன்தாரா வேணும்.. ஸ்டாலின் கனவை நிறைவேற்றுவாரா சி.வி சண்முகம் சர்ச்சை பேச்சு -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications