கவுதமாலாவில் எமலை வெடிப்பு
கவுதமாலா நிகரம்: கவுதமாலா நாட்டில் உள்ள பக்காயா எமலை வெடிக்கத் துவங்கியுள்ளது. இதையடுத்து எமலைக்கு அருகில் உள்ள கவுதமாலா நிகல் அரசு அபாய எச்சக்கையை அறிவித்துள்ளது.
எமலை வெடிப்பால் அதைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள் கடுமையான சாம்பல் பொழிவால் பாதிக்கப்பட்டுள்ளன. எங்கும் ஒரே புகை மண்டலமாகக் காட்சியளிக்கிறது.
இந்த ஆண்டில் இரண்டாவது றையாக இந்த எமலை வெடிக்கத் துவங்கியுள்ளது. இதற்கு ன் ஜனவ 16-ம் தேதி எமலை வெடித்தது. எமலையின் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற சுற்றுப் புற கிராமங்களுக்கு ராணுவத்தினர் விரைந்துள்ளனர். போர்க்கால நிடவடிக்கையில் மக்கள் வேறு பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதுவரை ன்று கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
எமலை இதுவரை உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்றுதேசிய எமலை ஆய்வாளர்கள் மையத்தின் லிசால்பெர்டோ அல்ஃபேரோ தெவித்தார்.
ராய்ட்டர்ஸ்.












Click it and Unblock the Notifications