தமிழக சட்டசபை ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெவித்த பின் தமிழக சட்டசபை வியாழக்கிழமை ஒத்திவைக்கப்பட்டது.
காலை கூடிய சட்டசபைக் கூட்டத்தில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா மற்றும் மறைந்த அதிக முன்னாள் அமைச்சர் நெடுஞ்செழியன் ஆகியோருக்காக இரண்டு நமிட மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.
சபாநாயகர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் இரங்கல் செய்தியைப் படித்தார். நான்கு முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கும் மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications