செச்னியா குறித்த மனித உமை மீறல் அறிக்கை: அமெக்காவுக்கு ரஷியா கண்டனம்
மாஸ்கோ: செச்னியாவில் தீவிரவாதிகளை ஒடுக்குவதில் ஈடுபட்டுள்ள ரஷிய ராணுவம், அடக்குறையில் ஈடுபட்டது என்று அமெக்க மனித வள மீறல்கள் குறித்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ள தகவல்கள், ற்றிலும் உறுதிப்படுத்தப்படாத பொய்யான தகவல்கள் என்று ரஷியா கூறியுள்ளது.
ரஷிய வெளியுறவுத் துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அமெக்காவின் அறிக்கை, உறுதிப்படுத்தப்படாத, ஒருதலைபட்சமான தகவல்களை உள்ளடக்கியது. செச்னியாவில் ரஷிய ராணுவம் கடந்த ஐந்து மாதங்களாக மேற்கொண்டு வரும் தீவிரவாத எதிர்ப்பு நிடவடிக்கையை அமெக்கா சவர புந்து கொள்ளவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அமெக்க அறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட டியாதது. ரஷியாவில் மனித உமைகள் குறித்த தவறான எண்ணத்தை ஏற்படுத்தும் உள்நிாேக்கத்துடன் இந்த அறிக்கை தயாக்கப்பட்டுள்ளது.
ரஷியாவின் ஒருங்கிணைந்த பகுதியான செச்னியாவை பாதுகாக்க ரஷியா மேற்கொண்டுள்ள ராணுவ நிட வடிக்கையை அங்கீகக்கும் வகையில் இந்த அறிக்கை உள்ளது.
செச்னியாவில் ரஷியா ராணுவம் மேற்கொண்டு வரும் நிடவடிக்கை ழுக்க, ழுக்க ரஷியாவின் உள்விவகாரம். இதில் தலையிட அமெக்கா உள்பட எந்த மேற்கத்திய நிாட்டுக்கும் உமை கிடையாது.
அமெக்காவில் நிடைபெறும் மனித உமை மீறல் குறித்து அறிக்கையில் ஒரு வ கூட இல்லாதது ஆச்சயம் தருகிறது என்று அதில் கூறப்பட்டிருந்தது.