ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்
Subscribe to Oneindia Tamil
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டது. தல்வர் அசோக் கெலாட் புதன்கிழமை தனது தலைமையிலான 15 மாத கால அமைச்சரவையை மாற்றியமைத்தார்.
அமைச்சரவை மாற்றத்தில் சில அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அமைச்சராக இருந்த சிங் தற்போது நதிஅமைச்சராகப் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார்.
நதித்துறையைக் கவனித்து வந்த சந்தன்லால் கடந்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்ததையடுத்து தல்வர் அசோக் அப்பொறுப்பை கவனித்து வந்தார். தற்போது நதித்துறை, அமைச்சர் சிங்கிடம் கொடுக்கப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications