செசன்யா: கொல்லாக்கள் தாக்கி 20 ரஷ்ய வீரர்கள் பலி
மாஸ்கோ: செசன்ய கொல்லாக்கள் தாக்கியதில் 20 ரஷ்ய போலீசார் பலியாயினர். ரஷ்யாவின் இன்டர்பாக்ஸ் செய்தி நறுவனம் இத் தகவலைத் தெவிக்கிறது. செசன் தலைநிகர் குரான்ஸி அருகே ரஷ்யப் படையினன் வாகன அணிவகுப்பு சென்றபோது இத் தாக்குதல் நிடந்தது.
இதில் 20 பேர் இறந்தனர். 29 படையினர் காயமடைந்தனர். ஆனால், 1 வீரர் மட்டுமே இறந்ததாக ரஷ்ய ராணுவம் தெவித்தது. ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் மெஷின் துப்பாக்கிகளால் கொல்லாக்கள் தாக்கினர்.
இதையடுத்து பிற ரஷ்ய படைப் பிவுகள் அங்கு விரைந்து தாக்குதல் நிடத்தி கொல்லாக்களை விரட்டின. ன்னதாக கொல்லாக்களின் கண்ணி வெடியில் சிக்கிய போலீஸ் கார் வெடித்துச் சிதறியது. கடந்த வாரம் தான் ரஷ்ய ராணுவம் க்கிய மலைப் பகுதியை கொல்லாக்களிடம் இருந்து மீட்டது. இப்போது ழு செசன்யாவும் தங்களின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டதாக ரஷ்யா கூறியுள்ள நலையில் இத் தாக்குதல் நிடந்துள்ளது.