வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாகிஸ்தான் சென்ற பஸ் மீது தாக்குதல்
பக்வாரா (பஞ்சாப்):
சண்டீகரல் பஸ்சில் குண்டு வெடித்து 9 பேர் இறந்ததைத் தொடர்ந்து சனிக்கிழமை லாகூர் சென்ற பஸ் மீது தாக்குதல் நிடத்தப்பட்டது. இந்த பஸ் பாகிஸ்தானின் சுற்றுலாத்துறைக்குச் சொந்தமானது.
சிவ சேனா அமைப்பினர் இந்த தில்லி-லாகூர் பஸ்ஸை வழிமறித்துத் தாக்கினர். கல்வீச்சும் நிடத்தினர். பாகிஸ்தானிய கொடியை எத்த அவர்கள் அந் நிாட்டுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
பாகிஸ்தானிய ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் ஷாரப்பின் உருவப் பொம்மையையும் எத்தனர். ன்னதாக பஸ்ஸை பக்வாரா கிராமத்தில் வழுக்கட்டாயமாக தடுத்து நறுத்தினர்.
கல்வீச்சில் பஸ்சின் கண்ணாடிகள் உடைந்தன. சண்டீகல் நிடந்த பஸ் குண்டு வெடிப்புக்கு பாகிஸ்தான் தான் காரணம் என அவர்கள் குற்றம் சாட்டினர்.
உடனடியா அந்த பஸ் மாவட்ட காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. வழக்கமாக இந்தப் பஸ்சின் ன்னால் ராணுவ ஜீப் ஒன்று செல்லும். இச் சம்பவத்தையடுத்து பஸ்சுக்கு கூடுதல் பாதுகாப்பு தரப்பட்டது. பலத்த பாதுகாப்புடன் அது பாகிஸ்தான் புறப்பட்டுச் சென்றது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பஸ் சேவை மற்றும் ரயில் சேவையை உடனடியாக ரத்து செய்யாவிட்டால் பெரும் போராட்டம் நிடத்தப்படும் என சிவ சேனா எச்சத்துள்ளது.
அந்த பஸ்சில் 11 இந்தியர்கள், 3 பிட்டன் சுற்றுலாப் பயணிகள் உள்பட 34 பயணிகள் இருந்தனர்.












Click it and Unblock the Notifications