வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பிகார் பந்த்: ராஞ்சியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ராஞ்சி:
பிகால் தேசிய ஜனநிாயகக் கூட்டணியை அரசு அமைக்க ஆளுநிர் அழைப்பு விடுத்ததைக் கண்டித்து மாநலத்தில் ஞாயிற்றுக்கிழமை பந்த் நிடத்தப்பட்டது.
ராஞ்சி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் பந்த்துக்கு நில்ல ஆதரவு இருந்தது. வர்த்தக நறுவனங்கள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சாலைகளில் வாகனப் போக்குவரத்து அடியோடு இல்லை. பேருந்துகள், லாகள் போக்குவரத்து நறுத்தப்பட்டிருந்தது
பந்த் அழைப்பையடுத்து பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பதற்றமான பகுதிகளாக கருதப்பட்ட இடங்களில் கூடுதல் போலீஸார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
பந்த்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்திருந்தது.
பந்த் காரணமாக எந்த அசம்பாவித சம்பவம் நிடைபெறவில்லை என்று மாவட்ட நர்வாகம் கூறியது.
யு.என்.ஐ.