வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
மார்ச் 10--ல் மெஜாட்டியை நருபிக்கிறார் நதீஷ்குமார்
பிகார்:
பிகார் தலமைச்சர் நதீஷ் குமார் மார்ச் 10 ம் தேதி சட்டசபையில் தனது மெஜாட்டியை நருபிப்பதாகக் கூறியுள்ளார்.
இது குறித்து ஞாயிற்றுக்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தனது அரசு கண்டிப்பாய் நிம்பிக்கை வாக்கெடுப்பில் ஜெயிக்கும் என்றார். அதே நிேரம் புதிய சபாநிாயகர் குறித்து இன்னும் இறுதி டிவு எடுக்கவில்லை என்றும் கூறினார்.பீகால் ஞாயிற்றுக்கிழமை நிடந்த பந்த் குறித்துக் கூறுகையில், தனது அரசு ஒரு போதும் வன்றைக்குத் துணை போகாது. மாநலத்தின் சட்டம்- ஒழுங்கு கெடாமல் தனது அரசு கவனித்துக் கொள்ளும் என்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications