வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையை விரைவில் டிவுக்குக் கொண்டு வர தமிழக பா.ஜ.க. கோக்கை
சென்னை:
ஆர்.எஸ்.எஸ். குறித்த பிரச்சினை மக்களவையின் செயல்பாடுகளை டக்கும் விதமாக இருப்பதால் அதை விரைவில் டிவுக்குக் கொண்டு வர வேண்டும் தமிழக பாரதீய ஜனதாக் கட்சி கோயுள்ளது.
சேலத்தில் பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நிடந்தது. மாநலத் தலைவர் லட்சுமணன், பொதுச்செயலாளர் இல.கணேசன், மற்றும் கட்சிப்பிரகர்கள் இதில் கலந்து கொண்டனர்.
செயற்குழுவில் நறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கர்நிாடக மாநலத் தலைநிகர் பெங்களூல் பல்லாண்டுகளாக டிக்கிடக்கும் வள்ளுவர் சிலையைத் திறக்க யற்சி செய்ய வேண்டும்.
பாகிஸ்தான் சிறையில் பல வருடங்களாக கொடுமைப் படுத்தப்பட்டு வரும் 19 இந்திய மீனவர்களை மீட்க உடனடி யற்சிகள் எடுக்க வேண்டும்.
ஆர்.எஸ்.எஸ். பிரச்சினையை எதிர்க்கட்சிகள் பூதாகரமாக்கி பாராளுமன்றத்தை நிடத்த விடாமல் தடுத்து வருகிறது. இதை உடனடியாய் நறுத்தும் வண்ணம் இப்பிரச்சனையை விரைவில் டிவுக்குக் கொண்டு வர வேண்டும்.
மேற்குவங்காளம், ஒசா பகுதிகளில் தமிழகத்தின் உப்பு மட்டுமே விற்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது குஜராத்தில் தயாக்கப்படும் உப்புக்களுக்கு அதிக வரவேற்பு ஏற்பட்டு இருப்பதுடன் குஜராத்தில் உப்பு உற்பத்தியாளர்களின் தலாளித்துவம் அதிகத்து வருகிறது.
தமிழகத்தில் உப்பு உற்பத்தியினால் ஏராளமான குடும்பங்கள் பிழைத்து வருகின்றன. அதனால் அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படாத வண்ணம் பிற மாநலங்களில், தமிழகத்தின் உப்பு மட்டுமே விற்பனை செய்ய மத்திய அரசு உமை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் செயற்குழு கூட்டத்தில் நறைவேற்றப்பட்டன.