வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
அமைச்சர் தலைமையில் செளதிக்கு நில்லெண்ணக் குழு
டெல்லி:
செளதி அரேபியாவிலுள்ள இஸ்லாமியர்களின் புனிதத் தலமான மெக்காவில் இந்திய ஹஜ் யாத்கர்களுக்குச் செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து மேற்பார்வையிடுவதற்காகவும், நில்லெண்ண பயணமாகவும், மத்திய உணவு பதப்படுத்துதல் துறை இணையமைச்சர் எஸ்.எஸ்.ஹூசைன் தலைமையில் 25 பேர் கொண்ட குழு மார்ச் 7-ம் தேதி செளதி செல்கிறது.
இந்த ஆண்டு இந்தியாவிலிருந்து 1,20,000 ஹஜ் யாத்கர்கள் செளதி செல்லவுள்ளனர். கடந்த ஆண்டு 90,000 யாத்கர்கள் செளதி சென்றனர்.
மெக்கா, மதீனா, அராபத் ஆகிய நிகரங்களில் அமைக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கான காம்களில் சிகிச்சை வழங்குவதற்காக ஏற்கனவே இந்திய மருத்துவக் குழு சென்று விட்டது.
நில்லெண்ணக் குழுவில் பல அமைச்சர்கள், எம்.பிக்கள், மதத் தலைவர்கள், பத்திகையாளர்கள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். செளதி மன்னர் பாத்துக்கு பிரதமர் வாஜ்பாய் எழுதிய விசேஷ கடிதத்தையும் குழுவினர் கொண்டு செல்கின்றனர்.
இரு தரப்பு உறவு குறித்தும், இந்திய ஹஜ் யாத்கர்களுக்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்தும் இக்குழுவினர் செளதி நர்வாகத்துடன் பேச்சு நிடத்துவார்.
யு.என்.ஐ












Click it and Unblock the Notifications