வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மத்திய பட்ஜெட் பெண்களுக்கு எதிரானது: ஜெயந்தி நிடராஜன் குற்றச்சாட்டு
சென்னை:
மத்திய அரசின் பட்ஜெட் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிராக உள்ளது என்று ன்னாள் மத்திய அமைச்சரும், த.மா.கா.எம்.பி.யுமான ஜெயந்தி நிடராஜன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு தற்போது தாக்கல் செய்துள்ள பட்ஜெட் பெண்களுக்கு எதிரானது. ஏழை தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் ஏமாற்றம் அளிக்கும் பட்ஜெட் இது. பழமையில் ஊறிப்போன இந்த பாரதிய ஜனதாக் கட்சி பெண்களின் நலையையோ, அவர்களின் தேவையையோ கொஞ்சம் கூட புந்து கொள்ளவில்லை.
அவர்களின் நிலனிற்காக எந்த வித சலுகைகளையும் அளிக்கவில்லை. வரவு - செலவு திட்டத்தில் பெண்களுக்காக எந்த வித சலுகைகளயும் அளிக்கவில்லை. இந்தப் புதிய பட்ஜெட்டினால் ஏழைத் தாய்மார்கள் கண்ணீர் வடிக்கும் அபாய நலைதான் ஏற்பட்டுள்ளது.
அசி, கோதுமை, சர்க்கரை, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலையை உயர்த்தி பெண்களின் எதிர்ப்பை பாரதிய ஜனதாக் கட்சியினர் சம்பாதித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications