வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
காஷ்மீர்: ராணுவம்-தீவிரவாதிகள் மோதலில் 3 பேர் பலி
ஸ்ரீநிகர்:
காஷ்மீர் அருகே நிடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் பலியானார்கள். இவர்களில் 2 பேர் தீவிரவாதிகள், ஒரு வர் பெண்.
காஷ்மீன் மத்தியப் பகுதியான காந்தர்பால் பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அங்கிருந்து ராணுவ வீரர்கள் மேல் தாக்குதல் நிடத்தி வந்தார்கள். இதனால் சுமார் 2 மணிநிேரம் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை நிடந்தது.
இத்தாக்குதலில் 2 தீவிரவாதிகள் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து பலியானார்கள். அப்பகுதி வழியே சென்ற லீலிதா என்ற பெண்ணும் பலியானார்.
இச்சம்பவத்தில், மேலும் 4 ராணுவ வீரர்கள் பலத்த காயமடைந்தனர். அவர்களின் நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
தாக்குதல் நிடந்த இடத்தில் போலீசார் சோதனையிட்டபோது, அவர்களுக்கு இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகளும், ஜெலாட்டின் குச்சிகளும், கூய ஆயுதங்களும் கிடைத்தன.
போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications