For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

2வது கிக்கெட் டெஸ்ட்: அஸார் அபார ஆட்டம் - டிராவில் டிய வாய்ப்பு

பெங்களூர்:

இந்தியா, தென்ஆப்பிக்கா அணிகளுக்கிடையேயான இரண்டாவது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டியில் அஸாருதீனின் அபார ஆட்டத்தால் போட்டி டிராவில் டிய வாய்ப்பு உருவாகியுள்ளது.

பெங்களூல் சின்னசாமி ஸ்டேடியத்தில் நிான்காவது நிாளான ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிக்கா தனது தொடர்ந்து ஆடியது. மேலும் 7 ரன்கள் மட்டுமே சேர்த்த நலையில், 479 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. மீதமிருந்த இரண்டு விக்கெட்டுகளையும், கும்ப்ளே மற்றும் ரளி கார்த்திக் வீ ழ்த்தினர். கும்ப்ளே 6 விக்கெட்டுகளையும், ரளி 3 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.

அடுத்ததாகக் களமிறங்கிய இந்திய அணியினர் ஆரம்பத்தில் மிகவும் எளிதாய் ரன்களைக் குவித்தாலும் திறமையான தென் ஆப்பிக்க பவுலர்களிடம் தாக்குப் பிடிக்க டிடியவில்லை. ராகுல் திராவிட் டும், ஜாபரும் மிக நதானமாக விளையாடினாலும் அடுத்தடுத்து விக்கெட்டைப் பறி கொடுத்தனர். கிக்கெட் புயல் என்று வர்ணிக்கப்படும் டெண்டுல்கரால் வெறும் 20 ரன்கள் மட்டுமே எடுக்க டிந்தது.

புதிய வீரர் கைபுடன் சேர்ந்த ன்னாள் கேப்டன் அசாருதீன் 73 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருடன் கும்ப்ளே 14 ரன்களுடன் உள்ளார்.

ஒரு நிாள் ஆட்டம் மட்டுமே உள்ள நலையில் இந்தியாவுக்கு ஓரளவு நிம்பிக்கையூட்டும் விதத்தில் அஸாருதீன் ஆட்டம் உள்ளது. போட்டி டிராவில் டிவதும், தென்னாப்பிக்காவுக்கு வெற்றி கிடைப்பதும் அஸார் கையில்தான் உள்ளது. மதிய உணவு வரை இந்தியா தாக்குப்பிடித்து விளையாடி, தென்னாப்பிக்காவை மீண்டும் பேட் செய்ய வைத்தால் மட்டுமே போட்டி டிராவில் டியும் வாய்ப்பு உள்ளது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X