வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஷார்ஜா போட்டியில் பாக். வெற்றி பெறும்: மியான்தத்
துபாய்:
ஷார்ஜாவில் இந்த மாத இறுதியில் நிடைபெறவுள்ள 3 நிாடுகள் கிக்கெட் போட்டித் தொடல் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று ன்னாள் பாகிஸ்தான் அணி கேப்டனும், ன்னாள் பயிற்சியாளருமான மியான்தத் நிம்பிக்கை தெவித்தார்.
ஷார்ஜாவில் நிடைபெறவுள்ள இத்தொடல் பாகிஸ்தான் தவிர, தென்னாப்பிக்கா, இந்தியா ஆகிய அணிகளும் பங்கேற்கவுள்ளன.
பாகிஸ்தான் அணியின் வெற்றி வாய்ப்பு குறித்து துபாயில் செய்தியாளர்களிடம் மியான்தத் பேசுகையில், பாகிஸ்தானில் நிடந்து வரும் இலங்கைக்கு எதிரான தொடல் எங்களது அணி சிறப்பாக விளையாடவில்லை. ஆனால் ஷார்ஜா தொடல் மீண்டும் வெற்றிப் பாதைக்கு பாகிஸ்தான் திரும்பும்.
ஷார்ஜா தவிர, வெஸ்ட் இன்டீஸ், பங்களாதேஷ் ஆகிய நிாடுகளில் மேற்கொள்ளவுள்ள பயணத்திலும் பாகிஸ்தான் சிறப்பான வெற்றியைப் பெறும்.
இப்போது சந்தித்து வரும் தோல்விகளைக் கருத்தில் கொள்ளாதீர்கள். இதே, அணி ஷார்ஜாவிலும், பிற தொடர்களிலும் வெற்றிகளை சந்திக்க இப்போதே தயாராகிக் கொள்ளுங்கள். அணியிலுள்ள அனைத்து வீரர்களும் சிறப்பானவர்கள். ஒவ்வொறு போட்டி குறித்தும் அவர்களுக்குச் சயான பயிற்சி தேவையாக உள்ளது. கடந்த ஆண்டில் இந்தியாவை நிாங்கள் வென்றதற்கும் இதுவே காரணம்.
ராவல்பிண்டியில் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அப்போட்டியின்போது நிான் பயிற்சியாளராக இருந்திருந்தால் நலைமையே வேறாக இருந்திருக்கும். நிெருக்கடியான நிேரங்களில் வீரர்களுக்கு உய ஆலோசனை வழங்கப்படாததே அப்போட்டியில் பாகிஸ்தான் தோற்கக் காரணம்.
அணியின் தார்மீக மன உறுதியை வலுப்படுத்திக் கொள்வேத இப்போதைய க்கியத் தேவை. அதை பலப்படுத்திக் கொண்டால் வெற்றி ஓட்டம் மீண்டும் பாகிஸ்தான் வசமாகும்.
பாகிஸ்தான் பயிற்சியாளர் பொறுப்பு மீண்டும் எனக்கு அளிக்கப்படவுள்ளது. இதை நிான் ஏற்றுக் கொண்டுள்ளேன். அணி இப்போதுள்ள நிெருக்கடியான நிேரத்தில் அதற்கு உதவ இந்தப் பொறுப்பை நிான் உடனடியாக ஏற்றுக் கொள்ள சம்மதித்தேன் என்றார் மியான்தத்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications