வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ரயில்பெட்டி மேலிருந்து கீழே விழுந்து 5 பக்தர்கள் பலி
ஹைதராபாத்:
ரயில்பெட்டியின் மேலே பயணம் செய்த 5 பக்தர்கள் கீழே விழுந்து ரயிலில் நிசுங்கி இறந்தனர்.
இக்கோர விபத்து சனிக்கிழமை இரவு ஆந்திர மாநலம் குண்டூர் அருகே நிடந்தது. 11 பேர் இவ்விபத்தில் படுகாயமடைந்த நலையில் ஆஸ்பத்தியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களின் நலை மிகவும் ஆபத்தாக உள்ளது.
ஆந்திர மாநலம் கிட்டலூர்- குண்டூர் பயணிகள் ரயில் அதிகக் கூட்டத்துடன் வந்தது. அப்போது அதே ரயிலில் பயணம் செய்ய விரும்பிய பயணிகள் ஒருவருக்கொருவர் இடித்துக் கொண்டும், நிெத்துக்கொண்டும் ரயில் பெட்டியின் மேல் கூரையில் அமர்ந்து பயணம் செய்தனர். ரெயில் வளைவுப் பகுதியில் திரும்பிய போது பயணிகள் கீழே விழ ஆரம்பித்தனர். அவர்களில் 5 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தனர்.
போலீசார் இவ்விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாத்து வருகின்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications