For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
நிவீன் பட்நிாயக் தல்வராக பதவியேற்பு
புவனேஸ்வர்:
தல்வர் நிவீன் பட்நிாயக் தலைமையில், 23 உறுப்பினர் கொண்ட திபுரா அமைச்சரவை புவனேஸ்வல் ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.
பிஜு ஜனதாதளம் மற்றும் பாரதீய ஜனதாக் கட்சியைச் சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
ஆளுநிர் மாநகையில் நிடந்த எளிய விழாவில் மாநல ஆளுநிர் எம்.எம்.ராஜேந்திரன் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.
அமைச்சரவையில் 14 கேபினட் அந்தஸ்திலான அமைச்சர்களும், தனிப் பொறுப்புடன் கூடிய ஆறு இணை அமைச்சர்களும், நிான்கு துணை அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Sunday, March 5, 2000, 5:30 [IST]