வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆர்.எஸ்.எஸ். தலைமைப் பொறுப்பில் மாற்றம் வரலாம்
டெல்லி:
ராஷ்ட்ய சுயம் சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்.) தலைமைப் பொறுப்பில் விரைவில் மாற்றம் வரும் என்று தெகிறது.
ராஜு பய்யா என்று ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களால் அழைக்கப்படும் தற்போதைய தலைவர் ராஜேந்திர சிங் தலைவர் பதவியை ராஜினாமா செய்ய விருப்பம் தெவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. எனவே விரைவில் புதிய தலைவர் நயமனம் இருக்கலாம் என்று ஆர்.எஸ்.எஸ். வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
மார்ச் 8-ம் தேதி நிாக்பூர் நிகல் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பொதுக் குழுவான அகில பாரதீய பிரதிநதி சபைக் கூட்டம் நிடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் ராஜேந்திர சிங்கின் விருப்பம் குறித்தும், தேவைப்பட்டால் புதிய தலைவர் குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் தேர்தலின் லம் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை. பதவி விலகும் தலைவர்களே புதிய தலைவர் யார் என்பதை அறிவிப்பர். இதுவே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிடைறையாகும். அநிேகமாக, த்த தலைவர் சேஷாத் அடுத்தத் தலைவராக அறிவிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.
சேஷாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வகித்து வரும் பதவிக்கு வேறு ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். எனவே தலைமைப் பொறுப்பில் பெய அளவு மாற்றம் வரலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
ஆர்.எஸ்.எஸ். தலைவர் பதவி ஆயுள்காலப் பதவியாகும். இதற்கு ன்பு ஹெட்கேவர் மற்றும் கோல்வாக்கர் ஆகியோர், தங்களது வாசு யார் என்பதை அறிவித்து விட்டுச் சென்றுள்ளனர். அவர்களது மறைவுக்குப் பிறகு, தலைவர் குறித்த சீட்டு வெளியே எடுக்கப்பட்டு, அதில் கூறப்பட்டிருந்தவர்கள் தலைவர் ஆனார்கள். பாலா சாஹேப் தியோரஸும் இதே போலச் செய்தார். இவர்களது வழியையே, ராஜேந்திர சிங்கும் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யு.என்.ஐ.