வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விமானத்தைக் கடத்தத் திட்டமிட்ட நிாகா தீவிரவாதிகள் கைது
கல்கத்தா:
விமானத்தைக் கடத்தத் திட்டமிட்ட நிாகா தீவிரவாதி கிந்தரும் அவரது கூட்டாளியும் கல்கத்தா சுபாஷ் சந்திர போஸ் சர்வதேச விமான நலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
இப்போது தாய்லாந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிாகா தீவிரவாதிகள் தலைவர் வியாவை விடுவிக்கக் கோ மிஜோரமின் லெங்பூ விமான நலையத்திலிருந்து விமானத்தைக் கடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர்.
இது குறித்து கடந்த மாதம் மிஜோரம் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சனிக்கிழமை பாங்காக்கிலிருந்து வந்து இறங்கியவுடன் கல்கத்தா விமான நலையத்தில் வைத்தே கிந்தர் கைது செய்யப்பட்டார்.
இவர் தாய்லாந்து சிறையில் வியாவைச் சந்தித்துவிட்டு இந்தியா திரும்பினார். போலி ஆவணங்களுடன் தாய்லாந்தில் நுழைந்தற்காக வியா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications