For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

By Staff
Google Oneindia Tamil News

நிக்சலைட் தீவிரவாத அமைப்புகளுக்கு ஐ.எஸ்.ஐ.உதவி: உள்துறை அமைச்சகம் தகவல்

புதுடெல்லி:

ஒசா, பிகார், மகாராஷ்டிரா, ஆந்திரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம் மாநலங்களில் உள்ள நிக்சலைட் தீவிரவாதிகளுக்கு பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ.யினர் அனைத்து உதவிகளையும் செய்து வருவதாக அரசுக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது என்று உள்துறை அமைச்சக செயலாளர் கமல் பாண்டே கூறினார்.

ஐ.எஸ்.ஐ. யினர் பணமாகவோ, பயங்கர ஆயுதங்களைக் கொடுத்தோ அல்லது வேறு எந்த வகையிலோ நிக்சலைட் தீவிரவாதிகளுக்கு உதவி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று எங்களுக்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைத்துள்ளது.

மக்கள் போர்ப் படையினர், மாவோயிஸ்ட் கம்யூனிஸ்ட் மையம் ஆகிய தீவிரவாத அமைப்புகளுடன் ஐ.எஸ்.ஐ.யினருக்குத் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன என்று அவர் அச்சம் தெவித்தனர்.

ஐ.ஏ.என்.எஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X