வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

லினாரெஸ் செஸ்: ஆனந்த் தடுமாற்றம் தொடர்கிறது

லினாரெஸ்:

லினாரெஸில் நிடந்து வரும் சூப்பர் ஜி.எம். செஸ் போட்டியில் நிான்கு சுற்றுகளே நிடக்க வேண்டிய நலையில், இந்திய வீரர் விஸ்வநிாதன் ஆனந்த் தொடர்ந்து பின்தங்கிய நலையில் இருக்கிறார்.

உலகின் இரண்டாவது நலை ஆட்டக்காரரான ஆனந்த், இப்போட்டித் தொடல் கடைசி வீரராக உள்ளார். மொத்தம் இதுவரை ஆறு சுற்று ஆட்டங்களை டித்துள்ள ஆனந்த் நிான்கில் டிரா செய்து, இரண்டில் தோல்வியுற்றுள்ளார். செவ்வாய்க்கிழமை இரவு 7-வது சுற்று ஆட்டம் துவங்குகிறது.

போட்டிக்கு வருவதற்கு ன்பு ஆனந்த் வசம் 2769 இலோ புள்ளிகள் இருந்தன. இப்போது அது 2619 ஆக குறைந்து விட்டது. இதை உயர்த்தும் விதத்தில் ஆனந்த் விளையாடாவிட்டால், தரப்பட்டியலில் அவரது புள்ளிகள் குறைந்து 2-வது நலை ஆட்டக்காரர் என்ற நலையிலிருந்து கீழே வர நிேடும்.

மின்னல் வேக செஸ் போட்டியில் ஆனந்த் பங்கேற்பு: இதற்கிடையே, ஐஸ்லாந்தின் கோபவோகர் நிகல் ஏப்ரல் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் நிடைபெறவுள்ள உலக மின்னல் வேக செஸ் போட்டியில் பங்கேற்க விஸ்வநிாதன் ஆனந்த் ஒப்புதல் தெவித்துள்ளார்.

இப்போட்டியில் விளையாடும் ஒவ்வொரு வீரருக்கும், ஒரு சுற்றுக்கு 25 நமிஷங்கள் மட்டுமே கொடுக்கப்படும். மொத்தம் 12 வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.

ன்னணி வீரர்களான கே காஸ்பரோ, ஆனந்த் உள்பட விக்டர் கோர்சனாய், ஜான் டின்மன், இவான் சேகாலோவ் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.

தல் நிாள் போட்டி சுற்று றையில் நிடக்கும். இரண்டாவது நிாள் போட்டியில், ஒவ்வொரு பிவிலும் தல் இரண்டு இடங்கள் பெறும் வீரர்கள் இறுதிப் போட்டியில் மோதுவர்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+