For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
ஆரகிள்-என்.ஐ.ஐ.டி. இணைந்து கம்ப்யூட்டர் பயிற்சி
ம்பை:
என்.ஐ.ஐ.டி. மற்றும் ஆரகிள் ஆகியவை இணைந்து கம்ப்யூட்டர் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளன. இதற்கான உடன்பாடு செவ்வாய்க்கிழமை கையெழுத்தாகியது.
இதன் லம் ஆரகிள் நறுவனத்தின் நிவீன சாப்ட்வேர்கள் தொடர்பான பயிற்சிகளை என்.ஐ.ஐ.டி. மையங்களில் பெறலாம். தல் கட்டமாக இந்தியாவின் 8 நிகரங்களில் இந்த வசதியை என்.ஐ.ஐ.டி. ஏற்படுத்தவுள்ளது.
oracle8i தொடர்பான பயிற்சியை என்.ஐ.ஐ.டி. வழங்கும்.
Comments
Story first published: Tuesday, March 7, 2000, 5:30 [IST]