வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
விசைத்தறி உமையாளர்கள் வேலைநறுத்தம் வாபஸ்
கோயம்புத்தூர்:
கோவையில் கடந்த 12 நிாட்களாக விசைத்தறி உமையாளர்கள் நிடத்தி வந்த வேலை நறுத்தப் போராட்டம் செவ்வாய்க்கிழமை வாபஸ் வாங்கிக் கொள்ளப்பட்டது.
பல்லாடம் விசைத்தறி உமையாளர்கள் சங்கத் தலைவர் சின்னசாமி இதுபற்றி கூறுகையில், பாராளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.ராதாகிருஷ்ணன் தலைமையில் எங்கள் கோக்கைகளை நிெசவு உற்பத்தியாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
எங்களுக்கும், நிெசவு உற்பத்தியாளர்கள் சங்கத்தினருக்கும் அகவிலைப்படி குறித்து தகராறு ஏற்பட்டு கடந்த 12 நிாட்களாக நிாங்கள் வேலை நறுத்தப் போராட்டத்தை நிடத்தி வந்தோம். தற்போது நிெசவு உற்பத்தியாளர்கள் சங்கம் 63 இன்ஞ் விசைத்தறிகளுக்கு மீட்டர்களுக்கு ரூ 2.55 தருவதாக ஒத்துக்கொண்டுள்ளனர். ஏற்றுமதி விசைத் தறிகளுக்கு 18 சதவீதம் விலைக்குறைப்பும், உள்நிாட்டு விசைத்தறிகளுக்கு 20 சதவீதம் விலைக்குறைப்பும் தருவதாக ஒத்துக்கொண்டுள்ளனர்.
ஊழியர்களுக்கு புதிய அகவிலைப்படி மற்றும் சலுகைகள் அளிக்கவும் அவர்கள் ஒத்துக்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.