For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
வறுமைக் கொடுமையால் குடும்பமே தற்கொலை
கோயம்புத்தூர்:
வறுமைக்கொடுமையால் கோயம்புத்தூரைச் சேர்ந்த குடும்பமே தற்கொலை செய்து கொண்டது.
திங்கள் கிழமை இரவு கணவன் மனைவி உள்பட ஐந்து பேர் தங்கள் வீட்டில் விஷத்தை உணவில் கலந்து சாப்பிட்டு விட்டு தூங்கி விட்டனர். செவ்வாய்க்கிழமை காலை பூட்டிய வீட்டிற்குள் இறந்து கிடந்த அவர்களது சடலங்கள் கண்டெடுக்கப்பட்டு பிரேத பசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை செய்து கொண்டோர் விவரம்: சிவதாஸ்(40), அவரது மனைவி வசந்தி(30) குழந்தைகள் ரம்யா(8), திவ்யா(6), விமல்குமார்(3) ஆகியோர் பதாபமாய்ச் செத்துப் போனார்கள்.
போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நிடத்தி வருகின்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, March 7, 2000, 5:30 [IST]