வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
போலிச்சாமியார்களை ஒழிக்க விழிப்புணர்வுத் திரைப்படங்கள்: சட்டசபையில் தல்வர்
சென்னை:
தமிழகத்தில் பெருகி வரும் நிரபலி, மற்றும் போலிச்சாமியார்களை ஒழிக்கும் வகையில் தமிழக அரசு விழிப்புணர்வுத் திரைப்படங்கள் வெளியிடப் போவதாக தல்வர் கருணாநதி சட்டசபையில் தெவித்தார்.
செவ்வாய்க்கிழமை சட்டசபையில் கேள்வி நிேரத்தின்போது, அதிக மற்றும் தமாகா உறுப்பினர்கள் தமிழகத்தில் போலிச்சாமியார்களை ஒழிக்க அரசு என்ன நிடவடிக்கை எடுத்துள்ளது என்று கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்துப் பேசுகையில் தல்வர் கருணாநதி, தமிழகத்தில் போலிச்சாமியார்களின் எண்ணிக்கை அதிகத்து வருகிறது. மக்கள் மேலும், மேலும் ஏமாற்றப்பட்டு வருகிறார்கள். இதைத் தவிர்க்க வேண்டும்.
தமிழக அரசு தற்போது சக சீர்திருத்தத்துறை என்ற புதிய துறையை அறிகப்படுத்தியுள்ளது. அவர்கள் போலிச்சாமியார்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறு, சிறு திரைப்படங்களாக தயாத்து வெளிட டிவு செய்துள்ளனர்.
கடலூல் 98 ம் வருடம் கூலிப்படையினரால் கொலைச்சம்பவம் ஒன்று நிடந்துள்ளது. இதையடுத்து அரசியல்வாதிகள் பலருக்கு மிரட்டல் கடிதங்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் செய்திகள் வருவதாகவும் அவர்கள் அச்சம் தெவித்துள்ளனர்.
இதையடுத்து போலிச்சாமியார்களின் ஏமாற்று வேலைகளும் அதிகத்து வருகிறது.
இதை தமிழக அரசு விரைவில் தடுத்து நறுத்தி பொதுமக்கள் மத்தியிலும், அரசியல்வாதிகள் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications