வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்
ஓய்வு டிந்து திரும்பியதும் தலைசிறந்த பேட்ஸ்மேனாக வருவேன்: லாரா
கிங்ஸ்டன் (ஜமைக்கா): ஓய்வுக்குப் பின் அணிக்குத் திரும்பும்போது, உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேனாக இருப்பேன் என்று மேற்கு இந்தியத் தீவுகள் கிக்கெட் அணியின் ன்னாள் கேப்டன் பிரையன் லாரா கூறியுள்ளார்.
இதுகுறித்து அணியின் செயல்பாட்டு ஆலோசகர் டாக்டர் ரூடி வெப்ஸ்டர் கூறுகையில், ஓய்வு டிந்து திரும்பியதும் சிறந்த பேட்ஸ்மேனாக என்னைக் காணலாம் என்று லாரா கூறியுளார். பழைய லாராவாக மாறுவதை தனது லட்சியமாக அவர் கொண்டுள்ளார்.
சிறிய நிெருக்கடியில் இருக்கும் லாராவுக்கு அனைவரும் இப்போது மன ஆதரவு அளிக்க வேண்டும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் உள்ள வீரர்கள், கிக்கெட் வாய நர்வாகிகள், பத்திகையாளர்கள், பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினடம் சுகமாக பழகுவதையும் தனது லட்சியமாக அவர் கொண்டுள்ளார்.
லாராவுக்கு நிாம் சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும். தனது பிரச்சினைகள் என்னவென்று அவர் தலில் அடையாளம் கண்டு கொள்ள அனுமதிக்க வேண்டும். அதைத் தீர்த்துக் கொள்ள அவகாசம் தர வேண்டும். மறுபடியும் ஒரு வாய்ப்பு வழங்க வேண்டும். அதன் பிறகு நிாம் அவரை மதிப்பிட வேண்டும் என்றார் அவர்.
ஆஸ்திரேலியா, நயூசிலாந்து தொடர்களில் ஏற்பட்ட தொடர் தோல்விகளுக்குப் பிறகு கேப்டன் பதவியிலிருந்து விலகுவதாக லாரா அறிவித்தார். பின்னர் சிறிது ஓய்வு எடுப்பதற்காக அணியிலிருந்து விலகுவதாகவும் தெவித்தார்.