வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தேடி வந்த அதிர்ஷ்ட தேவதை: பிளாட்பார வாசிக்கு கார் பசு
டெல்லி:
தங்குவதற்கு வீடு கூட இல்லாத ஏழை செங்கல் சூளை தொழிலாளிக்கு பம்பர் பசு அடித்தது. அவருக்கு ரூ 2 லட்சம் பெறுமானள்ள மாருதி சுசுகி கார் பசாக வழங்கப்பட்டது.
இப்பசைத் தட்டிச் சென்ற அவர் ஹயானாவிலுள்ள சோனாப்பேட் பகுதியைச் சேர்ந்தவர்.
சோனாப்பேட் பகுதியைச் சேர்ந்த பீடி தொழிற்சாலை ஒன்று மில்லினியம் போட்டி ஒன்றை நிடத்தியது. இதற்கு அக்கம்பெனி ஊழியர் ராம் என்பவர் ஏற்பாடு செய்திருந்தார்.
இப்போட்டியில் கலந்து கொண்ட ஏழை தொழிலாளி ஒருவர் தல் பசைத் தட்டி சென்றார். அவருக்கு கம்பெனி உமையாளர் கார் சாவியைக் கையில் கொடுத்தார்.
இதுகுறித்து ராம் கூறுகையில், தினம் தினம் உணவுக்கும் , தங்குவதற்கு ஒரு வீடும் இல்லாமல் இவர் பாடுபட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் இப்போது இவரை அதிர்ஷ்ட தேவதை தேடி வந்துள்ளது.
இவர் தெய்வத்திடம் வேண்டும் போது தங்குவதற்கு வீடு வேண்டும் என்று எப்போதும் வேண்டியிருப்பார். ஆனால் வீடு கொடுப்பதற்குப் பதிலாக கடவுள் இப்போது இவருக்கு காரை பசாகக் கொடுத்துள்ளார் என்று வாழ்த்திப் பேசினார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications