வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
Subscribe to Oneindia Tamil
டெல்லியில் பா.ம.க. மாநிாடு: பிரதமரை நிேல் அழைத்தார் ராமதாஸ்
சென்னை
பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் டாக்டர் ராமதாஸ் பிரதமர் வாஜ்பாயை டெல்லியில் சந்தித்தார். அடுத்த மாதம் பா.ம.க.சார்பில் டெல்லியில் நிடக்கும் சக நீதி மாநிாட்டில் கலந்து கொள்ள பிரதமருக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
இதுகுறித்து பா.ம.க சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அடுத்த மாதம் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநிாடு டெல்லியில் நிடக்கிறது. அதில் கலந்து கொள்ள பிரதமர் சம்மதம் தெவித்துள்ளார். ராமதாஸ், பிரதமர் வாஜ்பாய் சந்திப்பு சுமார் அரை மணி நிேரம் நிடந்தது.
தமிழக அரசியல் நலை, யூயா விலை, மாநலம் தோறும் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகியவை குறித்து இருவரும் பேசினார்கள். இதையடுத்து டாக்டர் ராமதாஸ் சென்னை திரும்பினார் என்று கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications