வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கிளிண்டன் வருகை: சுத்தப்படுத்தப்படும் காந்தி சமாதி
டெல்லி:
அமெக்க அதிபர் கிளிண்டன் டெல்லி வருவதையொட்டி, மகாத்மா காந்தி சமாதியைச் சுற்றிலும் அமைந்துள்ள 200 அடி நீள பாதை சுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
காந்தி சமாதிக்குள் வருவோர், வெறும் காலுடன் மட்டுமே நிடந்து செல்ல டியும். எனவே கிளிண்டனுக்காக பாதை ழுவதும் செம்மைப்படுத்தப்பட்டு, ச செய்யப்படுகிறது. சமாதி நுழைவாயிலில் செருப்புகளை கிளிண்டன் கழற்றி வைத்து விடுவார். அதன் பிறகு பாதையில் விக்கப்பட்டுள்ள சிவப்புக் கம்பளம் வழியாக நிடந்து வந்து, சமாதியை அடைவார். அங்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துவார் என்று சமாதி அமைந்துள்ள ராஜ்காட் காந்தி நனைவிட கமிட்டி உறுப்பினர் தெவித்தார்.
காந்தி சமாதி அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிடைபாதைக் கடைக்காரர்கள் அப்புறப்படுத்தப்பட்டு விட்டனர். குறிப்பாக கிளிண்டனின் கார் நறுத்தப்படவுள்ள இடம் ற்றிலும் பாதுகாவலர்களால் சூழப்பட்டுள்ளது. எந்த விதத்திலும் விரும்பத்தகாத நகழ்ச்சிகளுக்கு இடம் தரக் கூடாது என்ற கவனத்தில் அமெக்க மற்றும் இந்திய பாதுகாப்பு அதிகாகள் உள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications