வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
பாக். ராணுவப் புரட்சி: அமெக்கா கண்டிக்க எம்.பி. கோக்கை
வாஷிங்டன்:
பாகிஸ்தானில் நிடந்த ராணுவப் புரட்சியைக் கண்டித்து அமெக்க நிாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் மீது நிடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமெக்க நிாடாளுமன்றத் தலைவருக்குஎம்.பி. பிராங்க் பலோன், கோக்கை விடுத்துள்ளார்.
பாகிஸ்தானில் ராணுவத் தளபதி ஷாரப், பிரதமர் நிவாஸ் ஷெப் தலைமையிலான ஆட்சியைக் கவிழ்த்து விட்டு, அதிகாரத்தைக் கைப்பற்றிய பிறகு, அதைக் கண்டித்து அமெக்க எம்.பி. சாம் கெட்ஜென்சன், நிாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டு வந்தார். இந்தத் தீர்மானத்திற்கு நிாடாளுமன்ற சர்வதேச விவகாரக் குழு ஒப்புதல் அளித்து விட்டது. இருப்பினும், பாகிஸ்தானுக்கு ஆதரவான சில குடியரசுக் கட்சி எம்.பிக்கள் யற்சி காரணமாக தீர்மானம் நிாடாளுமன்றத்தில் நறைவேற்றப்படாமல் உள்ளது.
பாகிஸ்தானைக் கண்டித்து தீர்மானம் நறைவேற்றினால், இது இரு நிாடுகளுக்கும் இடையிலான உறவுக்கு பாதகமாக அமையும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். இந்த நலையில் தீர்மானத்தை நறைவேற்றுவதற்குத் தேவையான நிடவடிக்கையை எடுக்குமாறு இந்திய ஆதரவு எம்.பியான பிராங்க் பலோன் வற்புறுத்தியுள்ளார்.
நிாடாளுமன்ற தலைவர் டென்னிஸ் ஹேஸ்டர்ட்டுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
ஜனநிாயகத்தை தூக்கியெறிந்து விட்டு ராணுவம் ஆட்சிக்கு வந்துள்ள நலையில் அதை உறுதியாக கண்டிக்க அமெக்கா தவறி விட்டது. புரட்சி நிடந்து பல மாதங்கள் ஆகியும் கூட இன்னும் பாகிஸ்தான் புரட்சியை, அமெக்கா உறுதியாக கண்டிக்காதது வருத்தம் தருகிறது.
அதிபர் தனது பாகிஸ்தான் பயணத்தின்போது, தனது கண்டனத்தை ராணுவ ஆட்சியாளர் ஷாரப்பிடம் வெளிப்படுத்துவார் என நிம்புகிறேன். பாகிஸ்தான் புரட்சியை அமெக்க அரசும், மக்களும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதை அதிபர் கிளிண்டன் தெளிவாக கூற வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications