வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
திருமணப்பதிவை கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசனை: மத்திய அமைச்சர் ராம் ஜேத்மலானி
புது தில்லி:
திருமணப் பதிவை கட்டாயமாக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் ராம் ஜேத்மலானி தெவித்தார்.
மக்களவையில் உறுப்பினர்கள் திங்கள்கிழமை எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்:
திருமணப் பதிவை கட்டாயமாக்குவது குறித்து மத்திய அரசு யோசித்து வருகிறது. இருப்பினும், இதுபோன்ற புரட்சிகரமான டிவுக்கு மக்களின் கருத்து கேட்பது அவசியம். அந்த வகையில் மக்களின் கருத்துக்களைக் கேட்டபின்பே திருமணப் பதிவு கட்டாயமாக்கப்படும்.
தற்போது கர்நிாடகம், குஜராத் மற்றும் இமாச்சலப் பிரதேச மாநலங்களில் திருமணப் பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
திருமணப் பதிவை கட்டாயமாக்குவதில் சில நிடைறைச் சிக்கல்கள் உள்ளன. கிராமப் பகுதிகளில் கல்வியறிவு குறைவு என்பதே பெய சிக்கல். இது போன்ற பல சிக்கல்கள் இருப்பதால் திருமணப் பதிவை கட்டாயமாக்குவதை மாநல அரசுகளின் டிவுக்கே மத்திய அரசு விட்டுள்ளது.
தங்களது மத கொள்கைகளில் மாநல அரசு குறுக்கிடுவதாக சில பிவு மக்கள் எதிர்ப்பதால் திருமணப் பதிவை கட்டாயமாக்குவது தொடர்பாக மாநல அரசுகளால் எந்த டிவும் எடுக்கடியவில்லை. இதையடுத்து, மக்களின் கருத்தைக் கேட்டபின்பு இதை அமல்படுத்தலாம் என்று மாநல அரசு டிவு செய்துள்ளன என்றார் ராம் ஜேத்மலானி.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications