வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
மார்ச் 29-ல் மாநலங்களவை இடைத் தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு
புது தில்லி:
மாநலங்களவையில் 58 இடங்களுக்கான இடைத் தேர்தல் மார்ச் 29-ம் தேதி நிடைபெற உள்ளது.
அரசியல் கட்சிகள் இந்தியாவில் உள்ள மாநல சட்டப்பேரவைகளில் தங்களுக்கு உள்ள எண்ணிக்கைக்கு ஏற்ப வேட்பாளர்களை நறுத்துவதற்கான நிடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இந் நலையில், மாநலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை அறவித்துள்ளது. மாநல சட்டப் பேரவைகளில் கட்சிக்கு உள்ள எண்ணிக்கையின் அடிப்படையில் குறைந்தது 16 இடங்களில் வெற்றி பெற டியும் என்று பாஜக கருதுகிறது.
பாஜக அறிவித்துள்ள 16 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலில் மத்திய அமைச்சர்கள் ராஜ்நிாத் சிங், அருண் ஜேட்லி, ன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மத்திய பிரதேச ன்னாள் தல்வர் கைலா ஜோஷி ஆகியோர் க்கியமானவர்கள்.
மத்திய பிரதேச மாநலத்திலிருந்து சுயேட்சையாகப் போட்டியிட உள்ள மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ராம் ஜேத்மலானிக்கு ஆதரவு அளிக்க பாஜக டிவு செய்துள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications