வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
இந்திய கம்யூனிஸ்ட்- ஐக்கிய கம்யூனிஸ்ட் இணைகின்றன: கட்சித்தலைவர்கள் பேச்சு
சென்னை:
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி இணைப்பு குறித்து இரு கட்சித் தலைவர்களும் சென்னையில் செவ்வாய்க்கிழமை சந்தித்து விவாதித்தனர். இந்த சந்திப்பு சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ் மாநல அலுவலகத்தில் நிடந்தது. ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவர் தா.பாண்டியன் தலைமையில் அக்கட்சியின் மாநல நர்வாகிகள் செவ்வாய்க்கிழமை காலை இந்திய கம்யூனிஸ்ட் மாநல செயலாளர் ஆர்.நில்லகண்ணுவைச் சந்தித்தனர். இவ்விரு கட்சிகளும் இந்திய அளவில் இணைவது என்று ஏற்கனவே எடுக்கப்பட்ட டிவு குறித்து இந்தத் தலைவர்கள் விவாதித்தனர்.
அதிகாரப்பூர்வ இணைப்பு விழாவை எப்போது நிடத்துவது என்று சந்திப்பின் போது டிவு செய்தனர். அநிேகமாக ஏப்ரல் மாதத்தில் இணைப்பு விழா நிடைபெறும் எனத் தெகிறது.
இக்கூட்டத்திற்குப் பின் நருபர்களைச் சந்தித்த தா.பாண்டியன், "" இந்த இணைப்பு காலத்தின் கட்டாயம். ஏற்கனவே டில்லியில் கூடிய ஐக்கிய கம்யூனிஸ்ட் செயற்குழு எடுத்த டிவு இது. இதற்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் தொண்டர்கள் பெரும் வரவேற்பு அளித்துள்ளனர். மற்ற மாநலங்களிலும் ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி தொண்டர்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணைவார்கள் என்றார்.
தா.பாண்டியன் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து பிந்து சென்றவர். இப்போது மீண்டும் அதே கட்சிக்கு திரும்பும் அவரது டிவுக்கு ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு தரப்பினர் எதிர்ப்பு தெவித்தனர். தா.பாண்டியன் டிவை கடுமையாக எதிர்த்துள்ள அவர்கள் தனி அணியாகச் செயல்படுவார்கள் என்று தெகிறது.












Click it and Unblock the Notifications