வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
யூயா விலை உயர்வை நீக்க எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல் - ஆளும் கூட்டணிக் கட்சிகளும் கோக்கை
டெல்லி:
சமீபத்தில் மத்திய பட்ஜெட் யூயாவின் விலை உயர்த்தப்பட்டதை ரத்து செய்யவேண்டும் என்று மக்களவையில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆளும் தேசிய ஜனநிாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தெலுங்கு தேசம், திருணல் காங்கிரஸ் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளுடன் சேர்ந்து இக் கோக்கையை வலியுறுத்தினர்.
மக்களவையில் புதன்கிழமை நிடந்த பொது பட்ஜெட் மீதான விவாதத்தின்போது, யூயா மீதான விலை உயர்வை மத்திய அரசு ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோனர். மேலும், பொது விநயோக றையின் லம் வழங்கப்படும் உணவுப் பொருட்களுக்கான மான்யத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கோனர்.
விவசாயிகள் மற்றும் பொது மக்களின் நிலனைக் கருத்தில் கொண்டு மேற்கண்ட இரு கோக்கைகளை மத்திய அரசு உடனே நறைவேற்றவேண்டும் என்று எதிர்க்கட்சியூயா விலை உயர்வை உடனடியாக ரத்து செய்யவேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோன.
எதிர்க்கட்சிகளின் இக் கோக்கைகளை வலியுறுத்தி திருணல் காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர் நதிப் பற்றாக்குறையைப் போக்க மத்திய அரசு மேற்கொண்டுள்ள திட்டங்களுக்குப் பாராட்டுத் தெவித்தனர்.
யு.என்.ஐ.