வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்

Subscribe to Oneindia Tamil

5 பேரைக் கொன்றவன் தூக்குத் தண்டனை நறுத்தி வைப்பு

கோயம்புத்தூர்:

கோவை மத்திய சிறையில் வியாழக்கிழமை நறைவேற்றப்படவிருந்த கைதி கோவிந்தசாமியின் தூக்குத் தண்டனையை இரண்டு வாரங்களுக்கு நறுத்தி வைக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தூக்குத் தண்டனை நறுத்தி வைக்கப்பட்டது.

கோவை மத்திய சிறை டி.ஐ.ஜி. எஸ்ரா மண்டல்சன் செய்தியாளர்களிடம் கூறுகையில், உள்துறை அமைச்சகத்திடமிருந்து, தூக்குத் தண்டனையை இரண்டு வாரங்களுக்கு நறுத்தி வைக்குமாறு அறிவுறுத்தி உத்தரவு வந்துள்ளது. இதையடுத்து கோவிந்தசாமியின் தூக்குத் தண்டனை நறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகேயுள்ள கொண்டயம்காடு பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி (47). இவருக்கும் சித்தப்பா நிாகமலைக் கவுண்டருக்கும் பல ஆண்டுகளாக சொத்துத் தகராறு இருந்து வந்தது. இதையடுத்து கொலை வெறி கொண்ட கோவிந்தசாமி தன் சித்தப்பா நிாகமலைக் கவுண்டர், அவரது மனைவி, இரண்டு மகன்கள், மகள் ஆகியோரைக் கொடூரமாக வெட்டிக் கொலை செய்தார். இச்சம்பவம் கடந்த 84 ம் வருடம் தமிழ்நிாடு ழுவதையும் மிகவும் பரபரப்பாகப் பேச வைத்தது.

ஆளுநிர் மற்றும் குடியரசுத் தலைவருக்கு அவர் அனுப்பிய கருணை மனுக்கள் நராகக்கப்பட்டன. இதையடுத்து வியாழக்கிழமை அவருக்குத் தூக்குத் தண்டனை நறைவேற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+