வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
சென்னை மேயர் ஸ்டாலின், துணை மேயர் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும்: கவுன்சிலர் உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னை:
சென்னை மேயர் ஸ்டாலின் மற்றும் துணை மேயன் சொத்து விபரங்கள் குறித்து நிகலை அளிக்க மாநிாகராட்சி கமிஷனருக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியைச் சேர்ந்தவர் எமி. இவர் அங்கு பஞ்சாயத்துக் கவுன்சிலராக உள்ளார். இவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். மனுவில், சென்னை மாநிகராட்சி மேயர் ஸ்டாலின் மற்றும் துணை மேயர் ஆகியோர் பதவியேற்றபிறகு தங்கள் சொத்து விபரங்கள் குறித்த பட்டியலை தனக்கு அளிக்குமாறு குறிப்பிட்டிருந்தார். இந்த மனு மேல் எந்த நிடவடிக்கையும் எடுக்கப்படாததால், அவர் மேலும் ஒரு மனுவை அனுப்பியுள்ளார்.
இந்த மனு மீது செவ்வாய்க்கிழமை விசாரணை நிடந்தது. நீதிபதிகள் கோவிந்தராஜ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய தல்டிவிசன் பெஞ்ச் மனுவை விாத்தது. இந்த மனு, பொதுநிலன் அடிப்படையில் கொடுக்கப்பட்டிருப்பதால் அதை தல் டிவிசன் பெஞ்ச் விசாக்க டியாது. அதனால் அதை வேறு டிவிசன் பெஞ்சுக்கு மாற்ற நீதிபதிகள் உத்தரவிட்டனார்.












Click it and Unblock the Notifications