For Daily Alerts
Just In
வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
தர்மபுயில் 3 நிக்சலைட்டுகள் கைது
தர்மபு:
தர்மபுயில் புதன்கிழமை ன்று நிக்சலைட்டுகள் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ன்று பேரும் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட நிக்சலைட் ரவீந்திராவின் கூட்டாளிகள் என்று போலீசார் தெவித்தனர்.
தர்மபு மாவட்டத்தில் 92 ம் ஆண்டு தல் நிக்சலைட்டுகளின் செயல்பாடுகள் அதிகத்துள்ளன. நூற்றுக்கும் மேற்பட்ட நிக்சலைட்டுகள் இப்பகுதியில் தனிக்குழுவாக செயல்படுவதாக போலீஸ் விசாரணையில் தெய வந்துள்ளது.
நிக்சலைட்டுகளை ஒழிக்க போலீசார் தீவிர நிடவடிக்கை எடுத்து வருகின்றனர். அதில் சங்கர், சேகர், நிஞ்சப்பன் என்ற ன்று பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். வரும் தர்மபு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Comments
Story first published: Wednesday, March 15, 2000, 5:30 [IST]