வனக்காவலர்களை துப்பாக்கியால் சுட்ட கடத்தல்காரர்கள்
கலர் டிவி ஊழல் வழக்கு: ஜெ.ஆஜராகவில்லை
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் ஜெயலலிதா புதன்கிழமை தனிநீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. 23 ம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று தனிநீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
அதிக ஆட்சியில் பஞ்சாயத்துகளுக்கு கலர் டிவி வாங்கியதில் ரூ 10 கோடி அளவுக்கு ஊழல் நிடந்துள்ளதாக ன்னாள் தல்வர் ஜெயலலிதா அவரது தோழி சசிகலா உள்ளிட்டவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு இரண்டாவது தனிநீதிமன்றத்தில் நிடந்து வருகிறது. இதுவரை நிடந்த விசாரணையில் அரசு தரப்பு சாட்சிகள் விசாக்கப்பட்டனர். அவர்கள் தெவித்த தகவல்கள் அடிப்படையில் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் வாக்குலம் பெறப்பட வேண்டும். அதற்காக ஜெயலலிதா உள்ளிட்டவர்களை நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜராகும்படி நீதிபதி உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஆனால் புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவருக்கு துகுவலி ஏற்பட்டுள்ளதால் வர இயலவில்லை. இன்னொரு நிாள் அவர் ஆஜராகி வாக்குலம் அளிப்பார் என்று ஜெயலலிதா சார்பில் ஆஜரான வக்கீல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.